பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | பூவரசன் |
Intha Poovukku Oru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…
பெண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…
—BGM—
பெண் : மெல்ல மெல்ல பூத்து வரும்…
உன் முகத்தை பார்த்து வரும்…
நெஞ்சுக்குள்ளே நட்டு வெச்ச நாத்துதான்…
பெண் : உள்ளபடி சொல்ல போனா…
உன் இரண்டு கண்ணு பட்டு…
உள்ளுக்குள்ளே பொங்குதொரு ஊத்துதான்…
ஆண் : பொங்குகிற ஓடை ஒன்னு…
பக்கத்திலே நிக்கையிலே…
நீச்சலிட ஓடி வரும் காத்துதான்…
ஆண் : சித்திரமே நீயும் ஒரு உத்தரவு தந்து விடு…
அள்ளுகிறேன் கை இரண்டில் சேர்த்துதான்…
பெண் : காதோரம் ஆசை ஆசையாய்…
கதை பேசும் காலம்தான் இது…
ஏதேதோ பேசி பேசியே…
என்னை நீங்கி கூச்சம் போனது…
ஆண் : ஒரு வாரம் ஒரு மாதம்…
உறங்காமல் ஒரு மோகம்…
தனியாய் இருந்தால் அனலாய் எறியும்…
போதும் ஏகாந்தம்…
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வனக்குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…
ஆண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…
பெண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
ஆண் : அடி புன்னை வனக்குயிலே…
பெண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
ஆண் : அடி தென் பழனி மயிலே…
—BGM—
ஆண் : எப்படியும் ஆவணிக்குள் செப்பு சிலை தாவணிக்குள்…
தொட்டில் கட்டி பிள்ளை போல ஆடுவேன்…
என்னுடைய எண்ணப்படி கை கொடுக்கும் அம்மனுக்கு…
சொன்னப்படி தேர் இழுத்து பாடுவேன்…
பெண் : வைகை நதி கை இணைக்க…
தென் மதுரை இங்கிருக்க…
வங்க கடல் பக்கம் அது போகுமா…
பெண் : நட்ட நடு ஜாமத்திலும் பட்ட பகல் வேளையிலும்…
நின்றிருப்பேன் உன்னுடைய தாகமா…
ஆண் : மாம் பூவே மாலை வேளையில்…
மடி சேரு தாகம் தீர்க்கிறேன்…
தாம்பூலம் மாற்றி ஆகட்டும்…
உனை நானே கையில் சேர்க்கிறேன்…
பெண் : உனை நானும் அடையாது…
பசி தாகம் கிடையாது…
இளைத்தேன் இளைத்தேன்…
இனியும் இளைத்தால் தேகம் தாங்காது…
ஆண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
அடி புன்னை வன குயிலே…
இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
அடி தென் பழனி மயிலே…
பெண் : நெருங்கி பேச நிறைய சேதி…
மனதில் இருக்கு மடியில் வா நீ…
ஆண் : இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன்…
பெண் : அடி புன்னை வன குயிலே…
ஆண் : இந்த பொண்ணுக்கொரு புருஷன் பூவரசன்…
பெண் : அடி தென் பழனி மயிலே…
Notes : Intha Poovukku Oru Song Lyrics in Tamil. This Song from Poovarasan (1996). Song Lyrics penned by Vaali. இந்த பூவுக்கொரு அரசன் பாடல் வரிகள்.