பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | மன்னாதி மன்னன் |
Kangal Irandum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
—BGM—
பெண் : காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
—BGM—
பெண் : பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்…
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்…
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்…
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்…
பெண் : சென்ற இடம் காணேன்…
சிந்தை வாடலானேன்…
சேதி சொல்லும் யாரும்…
தூது சொல்லக் காணேன்…
பெண் : சென்ற இடம் காணேன்…
சிந்தை வாடலானேன்…
சேதி சொல்லும் யாரும்…
தூது சொல்லக் காணேன்…
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
—BGM—
பெண் : நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே…
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே…
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே…
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே…
பெண் : கணையாழி இங்கே…
மணவாளன் அங்கே…
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே…
பெண் : கணையாழி இங்கே…
மணவாளன் அங்கே…
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே…
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
பெண் : கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
Notes : Kangal Irandum Song Lyrics in Tamil. This Song from Mannadhi Mannan (1960). Song Lyrics penned by Kannadasan. கண்கள் இரண்டும் பாடல் வரிகள்.