அந்த வானத்தப் போல
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…
அந்த வானத்தப் போல மனம் படைச்ச மன்னவனே…
பனித்துளியப் போல குணம் படைச்ச தென்னவனே…
மஞ்சளிலே ஒரு நூலெடுத்து…
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டுன்னு…
சொன்னது யாரு அது மன்னவன் பேரு…
கண்ணு பட போகுதையா சின்ன கௌண்டரே…
சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
உனக்கு சுத்தி போட வேணுமய்யா சின்ன கௌண்டரே…
சின்ன கிளி வண்ண கிளி…
சேதி சொல்லும் செல்ல கிளி…
கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே…
சின்ன கிளி வண்ண கிளி Read More »
கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
கூண்டுக்குள்ள என்ன வச்சு Read More »
முத்து மணி மாலை…
உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட…
வெட்கத்துல சேலை…
கொஞ்சம் விட்டு விட்டுப் போராட…