பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர்.வி. உதயகுமார் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | சின்ன கவுண்டர் |
Koondukulla Enna Vachu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
ஆண் : அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
—BGM—
பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா…
ஏதோ நடக்குமின்னு பேச்சு…
ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு…
வீணா கதை முடிஞ்சு போச்சு…
பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம்…
மாமன் பேரை சொல்லி பேசுது…
ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு…
ஊரும் சேந்து என்னை ஏசுது…
பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி…
நானும் நாளும் தவிச்சேனே…
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
பெண் : கூண்டுக்குள்ள உன்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள வந்த திந்த கோலக்கிளியே…
ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும்…
அடி மானே உன்னை தினம் பாடும்…
பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும்…
இந்த மாமன் கதையை தினம் பேசும்…
ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில…
சாயம் இன்னும் விட்டு போகல…
பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில…
நேர்ந்து முடிச்ச கடன் தீரல…
ஆண் : மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
பெண் : கூண்டுக்குள்ள உன்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள வந்ததிந்த கோலக்கிளியே…
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
பெண் : என் மாமா மாமா உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
ஆண் : அடி மானே மானே உன்னத்தானே…
எண்ணி நானும் நாளும் தவிச்சேனே…
ஆண் : கூண்டுக்குள்ள என்ன வச்சு…
கூடி நின்ன ஊர விட்டு…
கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே…
Notes : Koondukulla Enna Vachu Song Lyrics in Tamil. This Song from Chinna Gounder (1992). Song Lyrics penned by R.V. UdhayaKumar. கூண்டுக்குள்ள என்ன வச்சு பாடல் வரிகள்.