பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
கண்ணதாசன் | கே.ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | காதலிக்க நேரமில்லை (1964) |
Enna Paarvai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…
ஆண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
என்னை மறந்தேன் இந்த வேலை…
வண்ண வண்ண சேலை தோத்து…
கண்ட சுகம் அம்மா… ஆஆஆ…
—BGM—
பெண் : தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு…
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா…
தேன் கொண்டு வந்த முல்லை மொட்டு…
பூஞ்சிட்டு உன் சொந்தமல்லவா…
சின்ன சின்ன நெஞ்சில்…
உன்னை என்ன என்ன அம்மா… ஆ ஹோய்…
பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…
—BGM—
ஆண் : கன்னங்கள் என்னும் தங்க தட்டு…
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ…
கன்னங்கள் என்னும் தங்க தட்டு…
கை பட்டு சின்னங்கள் கொண்டதோ…
சொல்ல சொல்ல உள்ளம் துள்ளும்…
இன்பம் என்ன சொல்லம்மா… ஆ ஹோய்…
ஆண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
என்னை மறந்தேன் இந்த வேலை…
வண்ண வண்ண சேலை தோத்து…
கண்ட சுகம் அம்மா… ஆஆஆ…
—BGM—
பெண் : மை கொண்ட கண்கள் மூடும்…
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ…
மை கொண்ட கண்கள் மூடும்…
பண்பாடும் எண்ணங்கள் கொஞ்சமோ…
பிஞ்சு தென்றல் நெஞ்சை தொட்டு…
கொஞ்ச கொஞ்ச அம்மா… ஆ ஹோய்…
பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…
—BGM—
ஆண் : ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்…
ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா…
ஆகட்டும் என்ற பின்னும் அச்சம்…
ஏன் மிச்சம் கண்ணாளா ஓடி வா…
அக்கம் பக்கம் யாரும் இல்லை…
வெட்கம் என்ன சொல்லம்மா… ஆ ஹோய்…
பெண் : என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா… ஆஆஆ…
Notes : Enna Paarvai Song Lyrics in Tamil. This Song from Kadhalikka Neramillai (1964). Song Lyrics penned by Kannadasan. என்ன பார்வை பாடல் வரிகள்.