காதலே
காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்…
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்…
என் வானிலே நீ வென்னிலா… நீ வென்னிலா…
நிஜமாகுமா எந்தன் கனா… எந்தன் கனா…
காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்…
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்…
என் வானிலே நீ வென்னிலா… நீ வென்னிலா…
நிஜமாகுமா எந்தன் கனா… எந்தன் கனா…
கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…
இப்போது அழகே உன்னை அள்ளி எடுத்தே…
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்…
நெஞ்சோடு நீ சொல்லாமலே…
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா…
தொடு வானமாய் மழை மேகமாய்…
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா…
ராளே வராளே…
ஜில் ஜில் ஜில் சிங்காரி…
வராளே வராளே ஜில் ஜில் ஜில் சிங்காரி…
ரத்தத்தில் சூடு வச்சாளே…
சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…
என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…
என்ன தவம் செய்தேன் Read More »