சைந்தவி

காதலே

காதலே… கண்களில்… கவிதைகள் மலருதே…
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்…
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்…
என் வானிலே நீ வென்னிலா… நீ வென்னிலா…
நிஜமாகுமா எந்தன் கனா… எந்தன் கனா…

காதலே Read More »

சாரல் மழை

சாரல் மழையாய் வந்து ஜன்னல் நுழைந்தாய்…
தூறல் துளியாய் என்மேல் விழுந்தாய்…
காற்றின் விரலாய் வந்து தீண்ட தவித்தாய்…
கொஞ்சும் அழகாய் கொள்ள துடித்தாய்…

சாரல் மழை Read More »

என்ன தவம் செய்தேன்

என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…

என்ன தவம் செய்தேன் Read More »

Scroll to Top