நீ வரைந்த ஓவியம்
நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…
நீ வரைந்த ஓவியம்…
உனது தீண்டலை மறக்குமா…
நீ நனைந்த நீர் அலை…
உனது பிம்பங்கள் தொலைக்குமா…
என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…
என்ன தவம் செய்தேன் Read More »
இதயா இதயா எனை ஆள்கிற இதயா…
உன்னை நான் விலகும் நிலை ஏனடி…
அன்பை உணர பிரிவென்பது விலையா…
தனிமை நம்மை இணைக்கிற அலை தானடி…