பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கபிலன் வைரமுத்து | சத்யபிரகாஷ் & சைந்தவி | கோபி சுந்தர் | தள்ளி போகாதே |
Enna Thavam Seithan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…
ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…
ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…
ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…
ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…
—BGM—
ஆண் : உன் பார்வை சரம் நீங்காத வரம்…
உன் பாதத் தடம் என் பூமி படம்…
ஆண் : குழந்தை ஒளித்து வைக்கும் பொம்மையாய்…
காதல் துரத்தி கொண்டு பார்த்திடும்…
தினமும் முகம் மறையும் புள்ளியில்…
காற்றில் நரை விழும்…
என் தாபம் என்னை தோய்த்திடும்…
ஆண் : ஹே நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ்ஓ யெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…
ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…
—BGM—
பெண் : உன் பேரை மனம் ரீங்காரம் இடும்…
உன்னாலே வரும் சிங்கார சினம்…
பெண் : உயிரில் தங்கி விடும் ஏக்கங்கள்…
நிழலின் கருமை என பூத்திடும்…
அழகில் வின்மினி தொடும் ஆற்றலை…
பேதை புறா பெரும்…
என் காதல் என்னை ஏந்திடும்…
ஆண் : என்ன தவம் செய்தேன்…
என்னை தேடி வந்தாய்…
அக மகிழ்வென ஆகிறாய்…
ஆண் : வீணை தந்தி என்னில்…
வீசும் தென்றல் நீயோ…
இசை அறிவித்து போகிறாய்…
ஆண் : மாயா நீயே…
என் இதழ் புதை வினா…
ஓயா ஓயா… ஆ…
விழி முனை விழா…
ஆண் : ஹே… நல்லவை அல்லவை என்பவை நீங்கி…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே… ஓயெஹ் ஓயெஹ்…
பல்லவி பல்லவி ஆனது நெஞ்சே…
ஆண் : கல்லென கல்லென ஊறிய உள்ளம்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே… ஓயெஹ் ஓயெஹ்…
சில்லென சில்லென பாயுது பெண்ணே…
Notes : Enna Thavam Seithan Song Lyrics in Tamil. This Song from Thalli Pogathey (2021). Song Lyrics penned by Kabilan Vairamuthu. என்ன தவம் செய்தேன் பாடல் வரிகள்.