பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
முத்துவிஜயன் | அபய் ஜோத்புர்கர் | ஸ்ரீகாந்த் தேவா | திருநாள் |
Karisa Kaattu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
ஆண் : உன் பிாிவுல வாடுறேன்டி…
உன் அன்புக்கு ஏங்குறன்டி…
ஆண் : என் மனச வருக வச்ச…
நினைப்பிலதான் உருக வச்ச…
தனியா தவிக்கிறேன்டி…
நான் தவியா தவிக்கிறேன்டி…
ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
—BGM—
ஆண் : காசு கடைத் தெருவுலதான் கலகலன்னு வருவேயடி…
கண்ணாடி வேணுமுன்னு அடம்புடிச்சு நிப்பியேடி…
—BGM—
ஆண் : பஞ்சுமுட்டாய் பாத்ததுமே…
கொஞ்சிக் கொஞ்சி கெஞ்சுவியே…
பாசத்துல என்ன நீயும்…
மனுசனாக மாத்துனியே…
ஆண் : புறந்ததேதி பேரும் வச்சு…
அழகு பாத்த என்ன… ஓ…
ஈரமில்லா கண்ணு ரெண்டும்…
ஈரம் கண்டதென்ன…
ஆண் : என் குலசாமி நீதான்டி…
என் கண்ணகட்டி போனியடி…
ஆண் : காிசக்காட்டு கவிதையே…
—BGM—
ஆண் : சாமிமலை சந்தையில…
சட்டை வாங்கித் தந்தியடி…
கோவில் குளப் படியெல்லாம்…
பேரெழுதி வச்சியடி…
—BGM—
ஆண் : விரல் புடிச்சு மோதிரம் போட்டு…
நம்பிக்கைய விதைச்சியடி…
சோழி போட்டு ராசிபாத்து…
திருந்துவேன்னு சொன்னியடி…
ஆண் : அனாதையா இருந்த என்ன…
அரவணைச்சுப் பாத்தியடி…
அக்கறையாப் பாத்துப்புட்டு…
அம்போன்னு விட்டியடி…
ஆண் : அடி ரெட்டையா வாழ்ந்த என் உசுர…
ஒத்தையா விட்டுப் போனியடி…
ஆண் : காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
—BGM—
Notes : Karisa Kaattu Song Lyrics in Tamil. This Song from Thirunaal (2016). Song Lyrics penned by Muthu Vijayan. காிசக்காட்டு கவிதையே பாடல் வரிகள்.