காிசக்காட்டு கவிதையே
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
திருநாள்
காிசக்காட்டு கவிதையே…
கண்ணுக்குள்ள விழுந்தியே…
நெஞ்சுக்குள்ள நிறைஞ்சியே…
என் உசுருல உசுரா உறைஞ்சியே…
காிசக்காட்டு கவிதையே Read More »
பழைய சோறு பச்சை மிளகா…
பக்கத்துவீட்டு குழம்பு வாசம்…
திருட்டு மாங்கா தெரு சண்டை…
தேனா இனிக்கும் தெம்மாங்கு பாட்டு…
ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்…
அட போடா கருப்பழகா…
வெள்ளந்தி சிாிப்பழகா…
ஆயிரம் தலைமுறைக்கும் பூப்பேன் உனக்கழகா…