ஒன்னு ரெண்டு மூனுடா
ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்டை சேவல் நாங்க…
வம்புச்சண்டை இழுங்கடா…
சண்டை வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…
ஒன்னு ரெண்டு மூனுடா Read More »
ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்டை சேவல் நாங்க…
வம்புச்சண்டை இழுங்கடா…
சண்டை வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…
ஒன்னு ரெண்டு மூனுடா Read More »
ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…
உயிாின் உயிரே உனது விழியில்…
என் முகம் நான் காண வேண்டும்…
உறங்கும்போதும் உறங்கிடாமல்…
கனவிலே நீ தோன்ற வேண்டும்…
இதயம் உன்னை தேடுதே…
உயிரும் உன்னை தேடுதே…
உன்னை தேடி ஓடுதே…
உயிரின் உயிரே…
இதயம் உன்னை தேடுதே Read More »
கண்கள் திறக்கும் எந்தன் மனமே…
எங்கு நீ தூங்கி கிடந்தாய்…
காதல் துளிர்க்கும் இந்த நொடியே…
எங்கு நீ உறைந்திருந்தாய்…
யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது…
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது…
யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது…
இன்று பேசாமல் கண்கள் பேசுது…
யாா் இந்த சாலை ஓரம் Read More »
ஆலா ஆலா வானில் ஏற வா…
வெண்ணிலாவை மூட்டை கட்டி…
மண்ணில் கொண்டு வா வா…
ஆலா ஆலா பறந்து செல்ல வா…
வானவில்லை தாண்ட வா…
முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…
அம்மா என்னும் மந்திரமே Read More »
உன்ன பத்து முறை சுத்திவரேன் அன்பே…
அது பத்தலயே முத்து நிலாவே…
விரல் பட்டதுமே பத்துரேனே பெண்ணே…
நீ கிட்ட வந்தா ஒட்டுறேன் நானே…