அன்பே அன்பே
அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…
அன்பே அன்பே எனை கேட்காதே…
என்ன என்று என்னை கேட்காதே…
கேட்டால் என் நாணம் யாவும் வார்த்தை ஆகும்…
ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்…
போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்…
மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்…
ஊரா ஊர் ஊரா சுத்துறதும்…
ஏ டுர்ரா டும்முன்னு Read More »
தேவன் மகளே தேவன் மகளே…
சிலுவை காடு பூத்தது போலே…
சிரியன் வாழ்வை பூக்க வைத்தாயே…
தேவன் மகளே நன்றி நன்றி…
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி…
தய்யத் தக்கா தக்கா…
நீ எங்கிருக்க மக்கா…
சோளக் காட்டுச் சொக்கா…
அட காத்திருக்கா அக்கா…
அக்காக்கேத்த மாப்பிள்ள…
எங்கிருக்கான் பயபுள்ள…
வெண்ணிலவு ஜன்னலில் பார்க்க…
பின்னிரவில் மெல்லிசை கேட்க…
கண்ணிரண்டில் காமம் பூக்க…
உன்னை நானும் அணைப்பேனே…
ஒன்னு ரெண்டு மூனுடா…
தில்லிருந்தா வாங்கடா…
சண்டை சேவல் நாங்க…
வம்புச்சண்டை இழுங்கடா…
சண்டை வந்தா இறங்குடா…
மோதிப் பாரு வீங்க…
ஒன்னு ரெண்டு மூனுடா Read More »
ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…