பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | சோனு நிகம் & சைந்தவி | ஜி. வி. பிரகாஷ் குமார் | மதராசபட்டினம் |
Aaruyire Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…
பெண் : நீயே என் உயிரே…
எனக்குள் உன் உயிரே…
கண்கள் மூடி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…
ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
—BGM—
பெண் : விழிதாண்டி போனாலும் வருவேன் உன்னிடம்…
எங்கே நீ தொலைந்தாலும் நெஞ்சில் உன் முகம்…
ஆண் : காற்றென மாறுவேனோ… ஓஓ…
உன் சுவாசத்தில் சேர்வேனோ…
நீ சுவாசிக்கும் போதும் வெளிவரமாட்டேன்…
உனக்குள் வசிப்பேனே…
பெண் : உயிரே என் உயிரே…
உனக்குள் என் உயிரே…
உன்னை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
என்னை பிரிகிறேன்…
ஆண் : ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
—BGM—
பெண் : கொன்றாலும் அழியாத உந்தன் ஞாபகம்…
ஆண் : கண்ணீரில் முடிந்தால்தான் காதல் காவியம்…
ஆண் : மேற்றினில் வாழ்வேனோ…
உன் தோள்களில் சாய்வேனோ…
உன் கைவிரல் பிடித்து காதலில் திளைத்து…
காலங்கள் மறப்பேனோ… ஓஓ…
பெண் : உயிரே என்னுயிரே நாமே ஓருயிரே…
ஆண் : நம்மை எண்ணி அழுகிறேன் கரைகிறேன்…
உயிரை துறக்கிறேன் ஏன்…
—BGM—
Notes : Aaruyire Song Lyrics in Tamil. This Song from Madrasapattinam (2010). Song Lyrics penned by Na. Muthukumar. ஆருயிரே பாடல் வரிகள்.