காற்றிலே காற்றிலே
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
காற்றிலே காற்றிலே ஈரங்கள் கூடுதே…
கண்களின் நீர் அது காற்றினில் சேருதே…
நீயென்று நான் என்று தனியானது…
இன்று நாம் என்று ஒன்றாகும் நிலை ஆனது…
ஆருயிரே ஆருயிரே…
அன்பே உன் அன்பில்தானே நான் வாழ்கிறேன்…
நீயில்லையேல் நான் இல்லையே…
நீ போகும் முன்னே அன்பே நான் சாகிறேன்…
பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே…
பார்த்ததாரும் இல்லையே…
உலரும் காலை பொழுதை…
முழு மதியும் பிரிந்து போவதில்லையே…
பூக்கள் பூக்கும் தருணம் Read More »