காலங்கள்
காலங்கள் கண்முன் பறந்தோடக் காணுகிறேன்…
ஆனாலும் உந்தன் நெருக்கத்தில் நாணுகிறேன்…
ஒ என்னமோ என்னமோ பண்ணுது புள்ள…
எனக்கே ஏன்னு தெரியவில்ல…
உன் கண்ணுல என்னமோ கள்ளமிருக்கு சொல்லு…
காதல் நெருப்பின் நடனம்…
உயிரை உருக்கி தொலையும் பயணம்…
காதல் நீரின் சலனம்…
புயல்கள் உறங்கும் கடலின் மௌனம்…
என்னுயிர் தோழியே…
நான்கைந்து சூரியன்…
ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன…
என் வானம் புதுமையாய் ஆனதென்ன…
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…
கத கத கதகேளு…
இவ இவ கத கேளு…
கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா…
இது இது இது வேணும்…
அது அது அது வேணும்…
அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா…