ரிஷிவனம்தானே
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…
லேசா பறக்குது மனசு மனசு…
ஏதோ நடக்குது வயசுல…
லேசா நழுவுது கொலுசு கொலுசு…
எங்கே விழுந்தது தெரியல…
கத கத கதகேளு…
இவ இவ கத கேளு…
கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா…
இது இது இது வேணும்…
அது அது அது வேணும்…
அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
ஒரு மனசுல இரு மனம் உரசுது…
இடையில் இருக்கிற காதலே நலமா…
வழி தெரியல எவரும் துணையில…
போகும் தூரம் தூரம்…
நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…
ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…
விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…
விழிகளிலே விழிகளிலே Read More »