இளவெயில் இலைகளில்
இளவெயில் இலைகளில் ஒளிர…
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர…
இதம் தரும் இளமையின் காற்றாய்…
தழுவிடவே வா என் இனியவளே வா…
இளவெயில் இலைகளில் ஒளிர…
இந்த யமுனையும் யுவதியாய் மிளிர…
இதம் தரும் இளமையின் காற்றாய்…
தழுவிடவே வா என் இனியவளே வா…
இதுவரை நான் இதுபோல் இல்லை…
இனி என்ன நான் செய்வேன் என்னை…
என் வசம் நான் ஏன் இன்று இல்லை…
நடப்பதெல்லாம் கற்பனை இல்லை…
இதுவரை நான் (Female) Read More »
மெஹந்தியாய் அன்பே மெஹந்தியாய்…
உலகமே எரியுதே காண காண காண காண…
குழந்தையாய் அடி மனதிலே…
சிறு சலனமே தவமுதே நாண நாண நாண நாண…
இறுதியாய் நீ போன பாதை இங்கே…
வருகையை நான் தேடி அலைவது எங்கே…
காலமே கொடும் பகையா…
கனவுகள் சாம்பலாய் ஆனதே…
நான் இனி காற்றில் நடக்க போகிறேன்…
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்…
இந்த பிரபஞ்சம் தாண்டியே…
ஒரு பயணம் போகலாம்…
அன்பிலே உந்தன் அன்பிலே…
பெண்ணே என்னையே நானும் தந்தேனே…
உன்னிலே காதல் கண்ணீலே…
மனம் சொக்கிதான் இங்கு நின்னேனே…
அன்பே என் கனவு காதலனே…
என் நிழலின் நிஜமானாய்…
என் நிலவின் ஒலியானாய்…
ஏன் என் வாழ்வில் நீ வந்தாய்…
என் வாழ்வே நீ ஆனாய்…
விழி ஓரம் நீர் தந்தாய்…
பத்திக்காத தீயாய் எனை சூழ்ந்தாய்…
குத்தி பார்க்கும் விழியால் எனை கொய்தாய்…
தத்தி தாவும் தீவாய் எனை செய்தாய்…
நெத்தி வகுடில் நீயே மழை பெய்தாய்…
பனித்துளி விழுவதால் அணையாது தீபம்…
தொலைவிலே கிடைத்ததே எனக்கான யாவும்…
அவனோடு பேசும் போது…
அது போல வார்த்தை ஏது…
உன் தூரமும் என் தூரமும் கண்கள் காணாமல்…
என்னை மறவாதவரே…
என்னில் நினைவானவரே…
உம்மை நான் நம்புவேன் ஐயா நேசர் இயேசையா…
உயிருள்ள நாளெல்லாம் நான் நம்புவேன் ஐயா…