சின்மயி

ரிஷிவனம்தானே

ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

ரிஷிவனம்தானே Read More »

கத கத கதகேளு

கத கத கதகேளு…
இவ இவ கத கேளு…
கெறங்கடிக்குற அழகோட பூமி வந்தா…
இது இது இது வேணும்…
அது அது அது வேணும்…
அடம்பிடிக்குற கனவோட வாழ்ந்து வந்தா…

கத கத கதகேளு Read More »

காதல் கிறுக்கா

கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…
கிறுக்கா கிறுக்கா கிறுக்கா…
காதல் கிறுக்கா…
காதல் கிறுக்கா இல்ல நீதான் கிறுக்கா…

காதல் கிறுக்கா Read More »

நெற்றி குங்குமம்

நெற்றி குங்குமம் நீ சூட…
எத்தனை தவம் நான் செய்தேனோ…
ஒற்றை திங்கள் உன்னை சேர…
இங்கொரு பிறவி எடுத்தேனோ…
ஊனில் ஊரும் உயிரெனவே…
உன்னோடு உனக்குள்ளே வாழ்வேன்…

நெற்றி குங்குமம் Read More »

ஏதேதோ ஆனேனே

ஏதேதோ ஆனேனே…
எல்லாமே நீதானே…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
எனக்குள்ள கிளைகட்டி எங்க நீ தங்குற…
வண்ணகுயிலே வண்ணகுயிலே…
வனப்புள அட கட்டி முத்தமா திங்குற…

ஏதேதோ ஆனேனே Read More »

விழிகளிலே விழிகளிலே

விழிகளிலே விழிகளிலே…
புது புது மயக்கம் யார் தந்தார்…
அருகினிலே வருகையிலே…
புது புது தயக்கம் யார் தந்தார்…

விழிகளிலே விழிகளிலே Read More »

Scroll to Top