ராத்திரிக்கு கொஞ்சம்
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் Read More »
K. J. Yesudas is a legendary Indian playback singer known for his contributions to the music industry in several languages, including Tamil, Telugu, Malayalam, Hindi, and Kannada. With a career spanning over five decades, he has recorded over 50,000 songs and won numerous awards for his melodious voice and versatility. Yesudas is also known for his collaborations with various music directors and his contributions to devotional music. He has left an indelible mark on Indian music with his unique style and continues to be celebrated as one of the greatest singers in Indian music history.
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்…
நொந்த மனச கொஞ்சம் தேத்திக்கிறேன்…
ராத்திரிக்கு கொஞ்சம் Read More »
மனதில் உறுதி வேண்டும்…
வார்த்தையிலே தெளிவும் வேண்டும்…
உணர்ச்சி என்பது வேண்டும்…
ஒளிப்படைத்த பார்வை வேண்டும்…
ஞானதீபம் ஏற்ற வேண்டும்…
மனதில் உறுதி வேண்டும் Read More »
எனது கானம் உன் காதில் விழவில்லையா…
உன் நெஞ்சை தொடவில்லையா…
பொண்ணுக்கு பூவும் பொட்டுந்தான் வேணும்…
பெண்ணாக இருந்தும் அதை நீ பறிப்பாயோ…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்…
தரை மீது காணும் யாவும்…
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா…
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…
பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலே…
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்…
நின்றாடும் உன் பாதம் பொன்பாதம்…
விழிகளால் இரவினை விடியவிடு…
அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம்… ஓ…
ஆறு முடிச்சு அவமானம்…
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே…
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே…
பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே…
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே…
வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…
கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…
அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
இவளென்ன எனக்கென பிறந்தவளோ…