எதிர்காற்று

எதிர்காற்று – Ethir Kaatru (1990)

இங்கு இருக்கும்

இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…
வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

இங்கு இருக்கும் Read More »

ராஜா இல்லா ராணி

ராஜா இல்லா ராணி என்றும் ராணிதான்…
ராணி இல்லா ராஜா என்றும் ராஜாதான்…
ஒரு தேசம் உண்டு உனக்கு…
அது உனக்குப் போதுமே…
ஒரு நேசம் உண்டு எனக்கு…
அது எனக்குப் போதுமே… ஓஓஒ…

ராஜா இல்லா ராணி Read More »

கூண்டைவிட்டு

கூண்டைவிட்டு வெளியில் வந்து…
கூவுகின்ற பூங்குயிலே…
அன்பு எனும் பாட்டிசைத்து…
கண்டதென்ன வாழ்க்கையிலே…
பார்வையில் யாருமே மனித ஜாதிதான்…
பழகிப் பார் பாதிப் பேர் மிருக ஜாதிதான்…

கூண்டைவிட்டு Read More »

Scroll to Top