இங்கு இருக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஉமா ரமணன்இளையராஜாஎதிர்காற்று

Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil


பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

BGM

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : மான் தரும் பொன் தூறலில்…
மாமலை பூஞ்சாரலில்…
சுகம் என நான் நனைகிறேன்…

பெண் : ஓ ராத்திரி நிலாவினில்…
பூத்திடும் கனாவினில்…
கவிதைகள் நான் புனைகிறேன்…

பெண் : தென்னங்கீற்றும் தென்னிசைக் காற்றும்…
அன்பின் வேதம் கூறாதா…
அன்பின் வேதம் கேட்டதனாலே…
துன்பம் யாவும் தீராதா…

பெண் : பகைவருக்கும் வாழ்வு கொடுக்கும்…
மனிதனுக்குள் ஜீவன் வாழ்ந்தால்

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

BGM

பெண் : தேசமே என் பூவனம்…
பாசமே என் கீர்த்தனம்…
உலகமே என் உறவினம்…

பெண் : ஓ… வேர்வையும் கண்ணீரையும்…
பார்க்கையில் எவ்வேளையும்…
உருகுமே என் இளமனம்…

பெண் : வேணிற் காலம் வந்தது என்று…
வானம் பாடி பாடாதோ…
வாசல் தேடி வெயிலும் வந்து…
வண்ணக் கோலம் போடாதோ…

பெண் : ஒரு நிமிஷம் வாழ்ந்த பொழுதும்…
பல வருஷம் பேச வேண்டும்…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…

பெண் : வையமே கேள் வானமே கேள்…
தென்றலே என் கானமே கேள்…
மாந்தர் தம்மைப் பாடும் பாவலன் நானே…

பெண் : இங்கு இருக்கும் காலம் வரைக்கும்…
இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்…


Notes : Ingu Irukkum Kaalam Song Lyrics in Tamil. This Song from Ethir Kaatru (1990). Song Lyrics penned by Vaali. இங்கு இருக்கும் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top