வைகை ஆற்றில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுரேகாகே.ஜே. யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன்விஜய் ஆண்டனிமதுரை சம்பவம்

Vaigai Aatril Song Lyrics in Tamil


BGM

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா… ஓஒஓ…

BGM

ஆண் : சாமியாடி கூட்டம் கூட…
எதிர் சேவை மக்கள் காண…
பூப் பல்லாக்கில் கள்ளழகர்…
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா…

பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்…
கல்யாணத்தில் தாமதமாய்…
கள்ளழகர் வந்து நின்னார்…
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா…

ஆண் : அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய்…
நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்…

பெண் : குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார்…
கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

ஆண் : சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு…
பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா…

பெண் : பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு…
திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா…

ஆண் : கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது…
கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது…

பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது…
சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன…

ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

BGM

ஆண் : மோரு விக்க காசு இன்றி…
உண்டியல உடைச்சார் அய்யா…
அன்று முதல் கள்ளர் என்று…
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்…

பெண் : தல்லாக்குளம் வண்டியூரு…
வியாருவம் காலனியில்…
வேட்டு சத்தம் விண் அதிர…
வீரமாக அழகர் ஆடி வந்தார்…

BGM

ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்…
அழகரின் ஊர்வலம்…
அங்கண் திருப்பதி கோழி சண்டை…
மாட்டு சண்டை அமர்க்களம்…

பெண் : பலவித செய்கை செஞ்சு…
வைகையிலே நீந்தினார்…
திட்டு என்று மூணு மாசம்…
படி பதினெட்டில் தூங்கினார்…

பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…

பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…

பெண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…

ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா… ஓஓ…


Notes : Vaigai Aatril Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. வைகை ஆற்றில் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top