பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
யுரேகா | கே.ஜே. யேசுதாஸ் & நித்யஸ்ரீ மகாதேவன் | விஜய் ஆண்டனி | மதுரை சம்பவம் |
Vaigai Aatril Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…
ஆண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…
ஆண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…
பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…
பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…
ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா… ஓஒஓ…
—BGM—
ஆண் : சாமியாடி கூட்டம் கூட…
எதிர் சேவை மக்கள் காண…
பூப் பல்லாக்கில் கள்ளழகர்…
பூரிப்பாக காட்சி தந்தார் அய்யா…
பெண் : சொக்கநாதர் மீனாட்சியின்…
கல்யாணத்தில் தாமதமாய்…
கள்ளழகர் வந்து நின்னார்…
கல்யாணமும் முன்பே முடிந்தய்யா…
ஆண் : அதனாலே கள்ளழகர் திரும்பினார் கோவமாய்…
நாச்சியாரு வீட்டுக்குத்தான் கிளம்பினார் வேகமாய்…
பெண் : குதிரையில் சென்ற அவர் கருடனில் திரும்பினார்…
கொக்கிவிஷ முனிவருக்கு மோட்சம் அருளினார்…
ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…
ஆண் : சித்திரையில் கள்ளழகர் சீற்றம் கொண்ட சேதி கேட்டு…
பட்டயத்தின்காரர்களும் சீர்பாதம் சொமந்து வாந்தாரையா…
பெண் : பல வித மண்டபத்தில் பத்து வித தோற்றம் கொண்டு…
திரு கண்கள் மத்தியிலே தினந்தோறும் காட்சி தந்தார் அய்யா…
ஆண் : கரகாட்டம் கச்சேரியும் விடிய விடிய நடந்தது…
கள்ளழகர் மனதிலே மகிழ்ச்சியும் பிறந்தது…
பெண் : சாஸ்டாங்கமாய் சௌராஷ்டியாய் சனங்களும் விழுந்தது…
சேதுபதி புதுகோட்டை ராசாக்கள் பணிந்தன…
ஆண் & பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…
—BGM—
ஆண் : மோரு விக்க காசு இன்றி…
உண்டியல உடைச்சார் அய்யா…
அன்று முதல் கள்ளர் என்று…
அழகரும் அன்பாய் அழைக்கபட்டார்…
பெண் : தல்லாக்குளம் வண்டியூரு…
வியாருவம் காலனியில்…
வேட்டு சத்தம் விண் அதிர…
வீரமாக அழகர் ஆடி வந்தார்…
—BGM—
ஆண் : பச்சை கொடி வெள்ளை பட்டில்…
அழகரின் ஊர்வலம்…
அங்கண் திருப்பதி கோழி சண்டை…
மாட்டு சண்டை அமர்க்களம்…
பெண் : பலவித செய்கை செஞ்சு…
வைகையிலே நீந்தினார்…
திட்டு என்று மூணு மாசம்…
படி பதினெட்டில் தூங்கினார்…
பெண் : வைகை ஆற்றில் கள்ளழகர்…
வந்திறங்க போறார் அய்யா…
எட்டு ஜில்லா எல்லை வரை…
ஆட்சி செய்ய வாரார் அய்யா…
பெண் : பூங்கரகம் தலையில் வச்சு…
நாமெல்லாம் பொங்கி வந்து ஆடிடுவோம்…
எட்டுகட்டா மெட்டெடுத்து…
அழகர அழகா பாடிடுவோம்…
பெண் : தந்தரதோம் தந்தரதோம்…
தந்தரதோம் தந்தரதத்தோம்…
ஆண் : வைகை ஆற்றில் கள்ளழகர்
வந்திறங்க போறார் அய்யா
எட்டு ஜில்லா எல்லை வரை
ஆட்சி செய்ய வாரார் அய்யா… ஓஓ…
Notes : Vaigai Aatril Song Lyrics in Tamil. This Song from Madurai Sambavam (2009). Song Lyrics penned by Yurekha. வைகை ஆற்றில் பாடல் வரிகள்.