பாக்கு தோப்புல
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…
ஆண்களை நம்பாதே – Aankalai Nambathey (1987)
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…
மதுரக்காரன்தானா தீவானா…
ஆவானா மனசு மாறுவானா…
மதுரக்காரன்தான்டி வாயேண்டி…
நான்தான்டி உன் மனசுக்கேத்தவன்டி…
ராஜாதி ராஜன்தானே நாலு பேரும்…
ராஜாங்கம் நம்ம கையில் வந்து சேரும்…
காசுக்கு பஞ்சமில்லை நல்ல நேரம்…
கச்சேரி வச்சிடுவோம் எந்த நேரம்…
காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே…
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே…
பெண்கள் உள்ளங்கள் நிலை மாறி கிளை மாறுமே…
ஆண்கள் உள்ளம் கண்ணீரோடு அலைபாயுமே…