செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
உலகம் பிறந்தது எனக்காக…
ஓடும் நதிகளும் எனக்காக…
மலர்கள் மலர்வது எனக்காக…
அன்னை மடியை விரித்தாள் எனக்காக…
ஒளிமயமான எதிர்காலம்…
என் உள்ளத்தில் தெரிகிறது…
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை…
காதில் விழுகிறது…
ஒளிமயமான எதிர்காலம் Read More »
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா…
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா…
நினைக்க தெரிந்த மனமே Read More »
மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்…
அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்…
மலர்களைப் போல் தங்கை Read More »
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…
ரோஜா மலரே ராஜ குமாரி…
ஆசை கிளியே அழகிய ராணி…
அருகில் வரலாமா… ஹோய்…
வருவதும் சரிதானா…
உறவும் முறைதானா…
ரோஜா மலரே ராஜகுமாரி Read More »
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…
நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் Read More »
மாலை பொழுதின் மயக்கத்திலே…
நான் கனவு கண்டேன் தோழி…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
மாலை பொழுதின் மயக்கத்திலே Read More »
கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…
கோபியர் கொஞ்சும் ரமணா…
கோபால கிருஷ்ணா…
கோபியர் கொஞ்சும் ரமணா Read More »