குருவாயூருக்கு வாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
குருவாயூருக்கு வாருங்கள் Read More »
குருவாயூருக்கு வாருங்கள்…
ஒரு குழந்தை சிரிப்பதைப் பாருங்கள்…
ஒரு வாய் சோறு ஊட்டும் தாய் முன்…
உட்கார்ந்திருப்பதைக் காணுங்கள்…
நாராயண நாராயண ஹரி ஹரி…
நாராயண நாராயண…
குருவாயூருக்கு வாருங்கள் Read More »
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்…
வாராய் கண்ணா…
ஒரே பூவில் ஒன்றே தென்றல்…
வாராய் கண்ணா…
கண்ணா… கருமை நிற கண்ணா…
உன்னை காணாத கண்ணில்லையே…
உன்னை மறுப்பாரில்லை…
கண்டு வெறுப்பாரில்லை…
என்னை கண்டாலும் பொறுப்பாரில்லை…
கண்ணா கருமை நிற கண்ணா Read More »
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…
எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்…
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே…
எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களேன்…
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே Read More »
கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கீதையின் நாயகனே கிருஷ்ணா கிருஷ்ணா…
கேட்டதும் கொடுப்பவனே Read More »
கோபியரே கோபியரே…
கொஞ்சும் இளம் வஞ்சியரே…
கோவிந்தன் பேரைச் சொல்லி…
கும்மி கொட்டி ஆடுங்களே…
காலங்களில் அவள் வசந்தம்…
கலைகளிலே அவள் ஓவியம்…
மாதங்களில் அவள் மார்கழி…
மலர்களிலே அவள் மல்லிகை…
காலங்களில் அவள் வசந்தம் Read More »
அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி…
என்னை சேரும் நாள் பார்க்க சொல்லடி…
வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி…
வேலன் இல்லாமல் தோகை ஏதடி…
அந்த சிவகாமி மகனிடம் Read More »