யாருக்காக
யாருக்காக…
இது யாருக்காக…
இந்த மாளிகை வசந்த மாளிகை…
காதல் ஓவியம் கலைந்த மாளிகை…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் Read More »
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
மறைந்திருந்து பார்க்கும் Read More »
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு Read More »
மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பாடாத பாட்டெல்லாம் Read More »
புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
புத்தியுள்ள மனிதனெல்லாம் Read More »
நலந்தானா நலந்தானா…
உடலும் உள்ளமும் நலந்தானா…
நலம் பெற வேண்டும் நீயென்று…
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு…