கடவுள் ஏன் கல்லானார்
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார் Read More »
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார்…
மனம் கல்லாய் போன மனிதர்களாலே…
கடவுள் ஏன் கல்லானார் Read More »
வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
வளர்ந்த கலை மறந்துவிட்டாள் Read More »
மயக்கமென்ன…
இந்த மௌனம் என்ன…
மணி மாளிகைதான் கண்ணே…
தயக்கமென்ன…
இந்த சலனமென்ன…
அன்பு காணிக்கைதான் கண்ணே…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
பல எண்ணத்தில் நீந்துகின்றேன்… ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்…
ஏன் ஏன் ஏன்…
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் Read More »
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன… ஸ்வாமி…
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
அழகர் மலை அழகா…
இந்த சிலை அழகா…
என்று மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன…
மறைந்திருந்து பார்க்கும் Read More »
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா…
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா…
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா…
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா…
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு Read More »
மலர்ந்து மலராத பாதி மலர் போல…
வளரும் விழி வண்ணமே…
வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக…
விளைந்த கலை அன்னமே…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பாடாத பாட்டெல்லாம் Read More »