ஆகாய பந்தலிலே
ஆகாயப் பந்தலிலே…
பொன்னூஞ்சல் ஆடுதம்மா…
ஊர்கோலம் போவோமா…
உள்ளம் அங்கே ஓடுதம்மா…
பரமசிவன் கழுத்தில் இருந்து…
பாம்பு கேட்டது…
கருடா சௌக்கியமா…
யாரும் இருக்கும் இடத்தில்…
இருந்து கொண்டால்…
எல்லாம் சௌக்கியமே…
பரமசிவன் கழுத்தில் Read More »
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை…
வெற்றிக்குத்தான் என எண்ண வேண்டும்…
நல்லவர்க்கெல்லாம்…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு…
ஒன்று மனசாட்சி…
ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா…
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு Read More »
அடி என்னடி ராக்கம்மா…
பல்லாக்கு நெளிப்பு…
என் நெஞ்சி குலுங்குதடி…
சிறு கண்ணாடி மூக்குத்தி…
மாணிக்க சிவப்பு…
மச்சானை இழுக்குதடி…
அடி என்னடி ராக்கம்மா Read More »
உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…
உலகின் முதலிசை தமிழிசையே…
அதில் உதித்தது உலகின் பல இசையே…
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது…
வல்லவன் வகுத்ததடா கர்ணா…
வருவதை எதிர்கொள்ளடா…
உள்ளத்தில் நல்ல உள்ளம் Read More »
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது…
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி…
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது…
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணே கலைமானே…
கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே…
கண்ணுங்களா என் கண்ணுங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா என் செல்லங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா செல்லங்களா Read More »