பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | பார் மகளே பார் |
Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
பெண் : நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…
ஆண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
பெண் : தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…
—BGM—
ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…
ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…
—BGM—
பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே…
மங்கை இந்த மங்கல மங்கை…
ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை…
உன் மழலையின் தந்தை…
ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…
பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…
ஆண் : நான் காதலென்னும் கவிதை சொன்னேன்…
கட்டிலின் மேலே…
பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன்…
தொட்டிலின் மேலே…
ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…
—BGM—
ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…
ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…
—BGM—
பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை…
என் குலக்கொடி உன்னை…
ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே…
உன் தோள்களில் இங்கே…
பெண் : உன் ஒரு முகமும் திருமகளின்…
உள்ளமல்லவா…
ஆண் : உங்கள் இரு முகமும்…
ஒரு முகத்தின் வெள்ளமல்லவா…
ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ…
ஆரிரோ ஆராரோ…
—BGM—
ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே…
நின்றாடும் மீனே…
நெய்யூறும் கானகத்தில்…
கை காட்டும் மானே…
ஆண் & பெண் : தாலாட்டும் வானகத்தில்…
பாலூட்டும் வெண்ணிலவே…
தெம்மாங்கு பூந்தமிழே…
தென்னாடன் குலமகளே…
பெண் : ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
ஆராரோ ஆரிராரோ…
Notes : Neerodum Vaikaiyile Song Lyrics in Tamil. This Song from Paar Magaley Paar (1963). Song Lyrics penned by Kannadasan. நீரோடும் வைகையிலே பாடல் வரிகள்.