பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | டி.எம்.சௌந்தரராஜன் & பி. சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் | ஊட்டி வரை உறவு |
Poo Malayil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…
—BGM—
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…
—BGM—
ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
—BGM—
ஆண் : சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…
—BGM—
ஆண் : சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்…
சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்…
பெண் : கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
கரும்போ கனியோ கவிதைச் சுவையோ…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்…
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…
—BGM—
பெண் : மஞ்சம் மலர்களை தூவிய கோலம்…
—BGM—
பெண் : மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம்…
—BGM—
ஆண் : இளமை அழகின் இயற்கை வடிவம்…
இளமை அழகின் இயற்கை வடிவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
இரவை பகலாய் அறியும் பருவம்…
ஆண் : பூமாலையில் ஓர் மல்லிகை…
இங்கு நான்தான் தேன் என்றது…
பெண் : உந்தன் வீடு தேடி வந்தது…
இன்னும் வேண்டுமா என்றது…
ஆண் & பெண் : இன்னும் வேண்டுமா என்றது…
Notes : Poo Malayil Song Lyrics in Tamil. This Song from Ooty Varai Uravu (1967). Song Lyrics penned by Kannadasan. பூமாலையில் பாடல் வரிகள்.