பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் & கொத்தமங்கலம் சுப்பு | சந்திரபாபு | ஆர்.சுதர்சனம் | அன்னை |
Buddhiyulla Maniradhellam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
—BGM—
ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்…
மனம் இருப்பதில்லை…
மனம் இருக்கும் மனிதரிடம்…
பணம் இருப்பதில்லை…
—BGM—
ஆண் : பணமிருக்கும் மனிதரிடம்…
மனம் இருப்பதில்லை…
மனம் இருக்கும் மனிதரிடம்…
பணம் இருப்பதில்லை…
—BGM—
ஆண் : பணம் படைத்த வீட்டினிலே…
வந்ததெல்லம் சொந்தம்…
பணம் இல்லாத மனிதருக்கு…
சொந்தம் எல்லாம் துன்பம்…
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
—BGM—
ஆண் : பருவம் வந்த அனைவருமே…
காதல் கொள்வதில்லை…
காதல் கொண்ட அனைவருமே…
மணம் முடிப்பதில்லை…
—BGM—
ஆண் : பருவம் வந்த அனைவருமே…
காதல் கொள்வதில்லை…
காதல் கொண்ட அனைவருமே…
மணம் முடிப்பதில்லை…
—BGM—
ஆண் : மணமுடித்த அனைவருமே…
சேர்ந்து வாழ்வதில்லை…
சேர்ந்து வாழும் அனைவருமே…
சேர்ந்து போவதில்லை…
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
—BGM—
ஆண் : கனவு காணும் மனிதனுக்கு…
நினைப்பதெல்லம் கனவு…
அவன் காணுகின்ற கனவினிலே…
வருவதெல்லம் உறவு…
—BGM—
ஆண் : கனவு காணும் மனிதனுக்கு…
நினைப்பதெல்லம் கனவு…
அவன் காணுகின்ற கனவினிலே…
வருவதெல்லம் உறவு…
ஆண் : அவன் கனவில் அவள் வருவாள்…
அவனை பார்த்து சிரிப்பாள்…
அவன் கனவில் யார் வருவார்…
யாரை பார்த்து அணைப்பார்…
ஆண் : புத்தியுள்ள மனிதனெல்லாம்…
வெற்றி காண்பதில்லை…
வெற்றி பெற்ற மனிதனெல்லம்…
புத்திசாலி இல்லை புத்திசாலி இல்லை…
—BGM—
Notes : Buddhiyulla Maniradhellam Song Lyrics in Tamil. This Song from Annai (1962). Song Lyrics penned by Kannadasan & Kothamangalam Subbu. புத்தியுள்ள மனிதனெல்லாம் பாடல் வரிகள்.