பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி சூரியவேலன் | ஸ்டீபன் சகரியா & ஸ்ரீநிஷா ஜெயசீலன் | ஸ்டீபன் சகரியா | நாம் 2 |
Kannoram Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ…
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…
பெண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ…
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…
ஆண் : நான் போகின்ற வழியெல்லாம்…
நீ அல்லவா…
உயிர் சுமக்கின்ற காதலும்…
உனது அல்லவா…
பெண் : உன் பிழை தாண்டி…
நான் உன்னை நேசிக்கவா…
இல்லை நீ இன்றி…
நான் வாழ வழி தேடவா…
ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
—BGM—
ஆண் : ஓ… நம் காதல் பாவம் என்றால்…
மீண்டும் மீண்டும் செய்வேனோ…
நீ இன்றி மண்ணில் வாழ…
இன்றே சாவேனோ…
பெண் : என் இதய செல்லில் கூட…
அன்பே உந்தன் பெயர்தானோ…
ஆயிரம் ஜென்மம் சேரும்…
காதல் நீதானோ…
ஆண் : உன் மூச்சுக் காற்றினை…
நான் தொழுதிடவா…
பெண் : என் காதல் முழுமையும்…
வாடகை விடவா…
ஆண் : காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே…
பெண் : உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே…
ஆண் : நான் உனதில்லை என்றால் இறக்கவா…
உயிரே உனதால் நான் பிறக்கவா…
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில் விழிகளில்தானோ…
தானோ தானோ… தானோ தானோ…
—BGM—
ஆண் : சொல்லாத காதல் எல்லாம்…
கல்லறை இல்லா சேரும்…
நீ விட்டு போன தூரம்…
எல்லாம் தீயா யாமோ…
பெண் : உன்னாலே உள்ளுக்குள்ளே…
கண்ணீரோடு பேராட்டம்…
ஆறாத உன் நினப்பு…
என்னை கொல்லட்டும்…
ஆண் : நீ நெஞ்சின் ஓரத்தில்…
வலிக்கின்ற பாதியா…
பெண் : உன் முதல் கவிதையில்…
நான் இனி இல்லையா…
ஆண் : ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ…
பெண் : நீ அறிவாய் என தவித்து நின்றேனோ…
பெண் : நான் அதில் இல்லையென்றால் இறக்கவா…
உயிரே உனதாய் நான் பிறக்கவா…
பிறக்கவா… பிறக்கவா…
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில் விழிகளில்தானோ…
ஆண் : உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்…
உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்…
உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ…
நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்…
பெண் : நான் போகின்ற வழியெல்லாம்…
நீ அல்லவா…
உயிர் சுமக்கின்ற காதலும்…
உனது அல்லவா…
ஆண் : உன் சிறைமீட்டு
தினம் உன்னை நான் காக்கவா…
இல்லை நீ இன்றி…
நான் வாழ வழி தேடவா…
ஆண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில்தானோ…
பெண் : நான் பிழைக்கின்றேன் ஏனோ…
உன் விழிகளில் விழிகளில்தானோ…
—BGM—
Notes : Kannoram Song Lyrics in Tamil. This Song from Naam 2 (2022). Song Lyrics penned by T Suriavelan. கண்ணோரம் பாடல் வரிகள்.