பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | ஏ.எம்.ராஜா | ஏ.எம்.ராஜா | தேன் நிலவு |
Paatu Paadava Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
—BGM—
ஆண் : மேகவண்ணம் போல மின்னும்…
ஆடையினாலே…
மலை மேனியெல்லாம் மூடுதம்மா…
நாணத்தினாலே…
—BGM—
ஆண் : மேகவண்ணம் போல மின்னும்…
ஆடையினாலே…
மலை மேனியெல்லாம் மூடுதம்மா…
நாணத்தினாலே…
ஆண் : பக்கமாக வந்த பின்னும்…
வெட்கம் ஆகுமா…
இங்கே பார்வையோடு பார்வை சேர…
தூது வேண்டுமா…
—BGM—
ஆண் : பக்கமாக வந்த பின்னும்…
வெட்கம் ஆகுமா…
இங்கே பார்வையோடு பார்வை சேர…
தூது வேண்டுமா…
ஆண் : மாலை அல்லவா…
நல்ல நேரம் அல்லவா…
இன்னும் வானம் பார்த்த…
பூமி போல வாழலாகுமா…
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
—BGM—
ஆண் : அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…
—BGM—
ஆண் : அங்கமெல்லாம் தங்கமான…
மங்கையை போலே…
நதி அன்னநடை போடுதம்மா…
பூமியின் மேலே…
ஆண் : கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…
—BGM—
ஆண் : கண்ணிறைந்த காதலனை…
காணவில்லையா…
இந்த காதலிக்கு தேன் நிலவில்…
ஆசை இல்லையா…
ஆண் : காதல் தோன்றுமா…
இன்னும் காலம் போகுமா…
இல்லை காத்து காத்து…
நின்றது தான் மீதமாகுமா…
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
ஆண் : பால் நிலாவை போல வந்த…
பாவை அல்லவா…
நானும் பாதை தேடி ஓடி வந்த…
காளை அல்லவா…
ஆண் : பாட்டு பாடவா…
பார்த்து பேசவா…
பாடம் சொல்லவா…
பறந்து செல்லவா…
Notes : Paatu Paadava Song Lyrics in Tamil. This Song from Then Nilavu (1961). Song Lyrics penned by Kannadasan. பாட்டு பாடவா பாடல் வரிகள்.