பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி.பி.ஸ்ரீனிவாஸ் & பி.சுசீலா | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | காத்திருந்த கண்கள் |
Valarnda Kalai Maranduvittal Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
பெண் : குடும்ப கலை போதுமென்று…
கூறடா கண்ணா…
அதில் கூட இந்த கலைகள் வேறு…
ஏனடா கண்ணா…
பெண் : குடும்ப கலை போதுமென்று…
கூறடா கண்ணா…
அதில் கூட இந்த கலைகள் வேறு…
ஏனடா கண்ணா…
ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
—BGM—
ஆண் : காதல் சொன்ன பெண்ணை இன்று…
காணுமே கண்ணா…
காதல் சொன்ன பெண்ணை இன்று…
காணுமே கண்ணா…
ஆண் : கட்டியவள் மாறிவிட்டாள்…
ஏனடா கண்ணா…
தாலி கட்டியவள் மாறிவிட்டாள்…
ஏனடா கண்ணா…
பெண் : காதலிதான் மனைவி என்று…
கூறடா கண்ணா…
அந்த காதலிதான் மனைவி என்று…
கூறடா கண்ணா…
அன்று கண்ணை மூடி கொண்டிருந்தான்…
ஏனடா கண்ணா…
பெண் : மனதில் அன்றே எழுதி வைத்தேன்…
தெரியுமா கண்ணா…
அதை மறுபடியும் எழுத சொன்னால்…
முடியுமா கண்ணா…
—BGM—
ஆண் : தினம் தினம் ஏன் கோபம் கொண்டாள்…
கூறடா கண்ணா…
அவள் தேவை என்ன ஆசை என்ன…
கேளடா கண்ணா…
பெண் : நினைப்பதெல்லாம் வெளியில் சொல்ல…
முடியுமா கண்ணா…
அதை நீ பிறந்த பின்பு கூற…
இயலுமா கண்ணா…
ஆண் : வளர்ந்த கலை மறந்துவிட்டாள்…
கேளடா கண்ணா…
அவள் வடித்து வைத்த ஓவியத்தை…
பாரடா கண்ணா…
—BGM—
ஆண் : இன்று வரை நடந்ததெல்லாம்…
போகட்டும் கண்ணா…
இன்று வரை நடந்ததெல்லாம்…
போகட்டும் கண்ணா…
ஆண் : இனி என்னிடத்தில் கோபமின்றி…
வாழச்சொல் கண்ணா…
இனி என்னிடத்தில் கோபமின்றி…
வாழச்சொல் கண்ணா…
பெண் : அவரில்லாமல் எனக்கு வேறு…
யாரடா கண்ணா…
அவரில்லாமல் எனக்கு வேறு…
யாரடா கண்ணா…
நான் அடைக்கலமாய் வந்தவள்தான்…
கூறடா கண்ணா…
—BGM—
Notes : Valarnda Kalai Maranduvittal Song Lyrics in Tamil. This Song from Kathiruntha Kangal (1962). Song Lyrics penned by Kannadasan. வளர்ந்த கலை மறந்துவிட்டாள் பாடல் வரிகள்.