ஆறு மனமே ஆறு
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
ஆறு மனமே ஆறு…
அந்த ஆண்டவன் கட்டளை ஆறு…
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு…
தெய்வத்தின் கட்டளை ஆறு…
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்…
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்…
காற்றினிலும் மழையினிலும்…
கலங்க வைக்கும் இடியினிலும்…
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும்…
அமைதியான நதியினிலே ஓடும் Read More »