பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | பி.பி.ஸ்ரீனிவாஸ் & எஸ். ஜானகி | எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்தி | வீரத் திருமகன் |
Paadatha Paatellam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
—BGM—
ஆண் : மேலாடை தென்றலில்… ஆஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
மேலாடை தென்றலில்… ஆஹா ஹா…
பூவாடை வந்ததே… ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்…
ஆண் : கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல்…
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்…
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
—BGM—
ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் : ஆஹா…
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…
பெண் : ஓஹோ…
ஆண் : அச்சமா நாணமா இன்னும் வேண்டுமா…
பெண் : ஆஹா…
ஆண் : அஞ்சினால் நெஞ்சிலே காதல் தோன்றுமா…
பெண் : ஓஹோ…
ஆண் : மிச்சமா மீதமா இந்த நாடகம்…
பெண் : ஆஹா…
ஆண் : மென்மையே பெண்மையே வா வா வா…
பெண் : ஆஹா…
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
—BGM—
ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
பெண் : ஆஆ… ஆஆ…
ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா…
பெண் : ஓஓ…
ஆண் : நிலவிலே நிலவிலே சேதி வந்ததா…
பெண் : ஆஆ… ஆஆ…
ஆண் : உறவிலே உறவிலே ஆசை வந்ததா…
பெண் : ஓஓ…
ஆண் : மறைவிலே மறைவிலே ஆடல் ஆகுமா…
பெண் : ஆஹா ஆஆ…
ஆண் : அருகிலே அருகிலே வந்து பேசம்மா…
பெண் : ஹ்ம்ம்… ஹ்ம்ம்…
ஆண் : பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்…
காணாத கண்களை காண வந்தாள்…
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள்…
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்…
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…
Notes : Paadatha Paatellam Song Lyrics in Tamil. This Song from Veerathirumugan (1962). Song Lyrics penned by Kannadasan. பாடாத பாட்டெல்லாம் பாடல் வரிகள்.