நித்தம் நித்தம்
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…
நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா…
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்…
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…