பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | ஜென்சி அந்தோணி | இளையராஜா | முள்ளும் மலரும் |
Adi Penney Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
பெண் : அடி பெண்ணே…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
—BGM—
பெண் : வானத்தில் சில மேகம்…
பூமிக்கோ ஒரு தாகம்…
பாவை ஆசை என்ன…
—BGM—
பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்…
பொன் வண்டின் ரீங்காரம்…
பாடும் பாடல் என்ன…
பெண் : சித்தாடை கட்டாத செவ்வந்தியே…
சிங்காரம் பார்வை சொல்லும் சேதி என்னவோ…
பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…
—BGM—
பெண் : நீரோடும் ஒரு ஓடை…
மேலாடும் திருமேடை…
தேடும் தேவையென்ன…
—BGM—
பெண் : பார்த்தாலோ ஒரு ராணி…
பாலாடை இவள் மேனி…
கூறும் ஜாடை என்ன…
பெண் : ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே…
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ…
பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…
பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…
—BGM—
Notes : Adi Penney Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அடி பெண்ணே பாடல் வரிகள்.