எம்.எஸ்.விஸ்வநாதன்

பாவக்கடைத் தெருவில்

பாவக்கடைத் தெருவில் படுத்திருந்த பாவியென்னை…
ஞானக் கடல் தன்னில் நடக்கவிட்ட வேல்முருகன்…
ஆறுபடை நாயகனே அவமதிக்கும் மானிடர்க்கு…
மாறுதலைக் காட்டி மனம் திருந்தும் வேல் முருகா…

பாவக்கடைத் தெருவில் Read More »

நீயின்றி யாருமில்லை

நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…
நீயின்றி யாருமில்லை வழி காட்டு முருகா…
நெஞ்சுருக வேண்டுகிறேன் ஒளி காட்டு…

நீயின்றி யாருமில்லை Read More »

நல்லோர்கள் வாழ்வை

நல்லோர்கள் வாழ்வைக் காக்க…
நமக்காக நம்மைக் காக்க…
ஹேப்பி நியூ இயர்…
சமுதாயச் சிந்தனை சேர…
அநியாயக் கொள்கைகள் மாற…
மனிதாபிமானமும் வாழ…
அதற்கான உள்ளமும் கூட…
பிறந்து சிறந்து வளர்ந்து வாழ்கவே…

நல்லோர்கள் வாழ்வை Read More »

கவிதை அரங்கேறும் நேரம்

கவிதை அரங்கேறும் நேரம்…
மலர் கணைகள் பரிமாறும் தேகம்…
இனி நாளும் கல்யாண ராகம்…
இந்த நினைவு சங்கீதமாகும்…

கவிதை அரங்கேறும் நேரம் Read More »

காலையில் கேட்டது

காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

காலையில் கேட்டது Read More »

Scroll to Top