காலையில் கேட்டது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Kalaiyil Kettathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

BGM

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ…
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ…

BGM

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ…
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ…

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது…
ஆண் : தேவியின் கண்விழி பானம்தான் விட்டது…

பெண் : புதுவித அனுபவம்…
ஆண் : அஹ… அஹஹா…

பெண் : முதல் முதல் அறிமுகம்…
ஆண் : ஓஹ் ஓஹஹொ…

பெண் : புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்…
தேனும் பாலும் தொட தொட ஊறுது…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

BGM

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி…
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி…

BGM

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி…
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி…

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி…
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி…

ஆண் : ரகசியம் புரிந்தது…
பெண் : அஹஆ… அஹஹா…

ஆண் : அதிசயம் தெரிந்தது…
பெண் : ஓஹ் ஓஹஹொ…

ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது…
காற்றும் பூவும் கலந்துறவாடுது…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…


Notes : Kalaiyil Kettathu Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. காலையில் கேட்டது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top