காலையில் கேட்டது
காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…
செந்தமிழ்ப் பாட்டு – Senthamizh Paattu (1992)
காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…
பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…
சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
கூட்டுக்கொரு பாட்டிருக்கு Read More »
சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…
சின்னச் சின்ன தூறல் Read More »