பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதா | இளையராஜா | இது நம்ம பூமி |
Aaradi Chuvaru Thaan Song Lyrics in Tamil
ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
ஆண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்…
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ…
ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
—BGM—
ஆண் : ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ…
பிறர் ஆணையால்… ஓ…
பூமியில் மலைகளும் சாயுமோ…
வெறும் சூறையால்… ஓ…
ஆண் : காவல் தனை தாண்டியே…
காதல் இசை தீண்டுமே…
நீ எங்கே ஓ… நான் அங்கே… ஹோஓ ஹோஓ ஹோஓ…
ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
—BGM—
பெண் : ராத்திரி வலம் வரும் பால் நிலா…
என்னை வாட்டுதே… ஓ…
நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில்…
அனல் மூட்டுதே… ஓ…
பெண் : வாடும் மலர் தோரணம்…
நீயும் இதன் காரணம்…
நீ எங்கே ஓ… நான் அங்கே… ஹோஓ ஹோஓ ஹோஓ…
பெண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
—BGM—
பெண் : வானெல்லாம் நிலம் வளம்…
நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன்… ஓ…
ஆண் : காத்திரு நலம் பெறும் நாள் வரும்…
சிறை மீட்கிறேன்… ஓ…
பெண் : போதும் படும் வேதனை…
காதல் தரும் சோதனை…
ஆண் : நீ எங்கே ஓ… நான் அங்கே… ஹோஓ ஹோஓ ஹோஓ…
பெண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
ஆண் : கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
பெண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்…
ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ…
ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…
Notes : Aaradi Chuvaru Thaan Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. ஆறடி சுவருதான் பாடல் வரிகள்.