பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | இது நம்ம பூமி |
Oorai Kootti Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு…
பெண் : ஆசை அரும்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மலரும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…
பெண் : வீணை நரம்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மீட்டும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…
பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஆண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு…
—BGM—
பெண் : உன்னோடு பறந்து வரும்…
உல்லாசப் பறவை இது…
சந்தோஷ ஸ்வரம் எடுத்து…
சங்கீதம் படிக்கிறது…
ஆண் : அன்றாடம் முழங்கட்டுமே…
இந்த ஆண்டாளில் திருப்பாவை…
பெண் மானும் தழுவட்டுமே…
இந்த அம்மானின் திருத்தோளை…
பெண் : நீ எந்தன் ஸ்ரீரங்கம் ஆகும்…
ஆண் : காவேரி வேறெங்கு போகும்…
பெண் : நீ இன்றி நான் இல்லை ஐ லவ் யூ…
ஆண் : நான் வந்தேன் உன் எல்லை ஐ லவ் யூ…
பெண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணா நீயும் காதில் கேட்டு…
ஆண் : ஆசை அரும்புகள்…
குழு : வாவ் வாவ்…
ஆண் : மலரும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…
ஆண் : வீணை நரம்புகள்…
குழு : வாவ் வாவ்…
ஆண் : மீட்டும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…
ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
—BGM—
ஆண் : கண்ணே உன் உதடுகள்தான்…
பொன் வண்ணத் தகடுகளா…
உன் நெஞ்சில் நுழைவதற்கு…
உண்டான கதவுகளா…
பெண் : நம் வீட்டு நடைமுறையில்…
இது பொல்லாத உறவாகும்…
என்றாலும் நம் வரையில்…
இது பொன்னான வரவாகும்…
ஆண் : நீங்காது ஓர் நாளும் பாசம்…
பெண் : நம் நேசம் காலங்கள் பேசும்…
ஆண் : யார் என்ன சொன்னாலும் ஐ லவ் யூ…
பெண் : ஊர் என்ன செய்தாலும் ஐ லவ் யூ…
ஆண் : ஊரை கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு…
வா வா கண்ணே நீயும் காதில் கேட்டு…
பெண் : ஆசை அரும்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மலரும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…
பெண் : வீணை நரம்புகள்…
குழு : வாவ் வாவ்…
பெண் : மீட்டும் நாள் இது…
குழு : வாவ் வாவ்…
பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
பெண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
ஆண் : ஐ லவ் யூ… ஐ லவ் யூ… ஐ லவ் யூ…
Notes : Oorai Kootti Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. ஊரை கூட்டிச் சொல்வேன் பாடல் வரிகள்.