பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா | இளையராஜா | சலங்கை ஒலி |
Naadha Vinodhangal Song Lyrics in Tamil
ஆண் : வாஹர்த்தாவிவ சந்த்ருப்தெள…
வாஹர்த்தப் ப்ரதிபத்தயே யே யே…
ஜகதப்பிதரவ் வந்தே…
பார்வதீ பரமேச்வரரு…
வந்தே பார்வதீப ரமேஷ்வரரு…
—BGM—
ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…
ஆண் : பாவங்களே… ஆஆ…
ஆண் : பழகுவதே… ஆஆ…
ஆண் : கானங்களே… ஆஆ…
ஆண் : கலையசைவே… ஆஆ…
ஆண் : பாவங்களே பழகுவதே…
கானங்களே கலையசைவே…
உடலோடு உயிர்வந்து இணைகின்ற தவமிது…
ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…
—BGM—
ஆண் & பெண் : நி நி மத நி நி…
மத நி சா நி நி ரி ஸா தா நி நி…
ம க க கமா ம ரி க சா…
—BGM—
பெண் : கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம்…
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்…
—BGM—
ஆண் : கைலை நாதர் நடனம் ஆடும் சிவரூபம்…
பெளர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்…
ஆண் : நவரச நடனம்…
பெண் : தநி சரி சநி சா…
ஆண் : ஜதி தரும் அமுதம்…
பெண் : த நி ப நி பநி பா…
ஆண் : நவரச நடனம் ஜதி தரும் அமுதம்…
அவன் விழியசைவில் ஏழு புவியசையும்…
ஆண் : பரதம் என்னும் நடனம்… ஆஆ…
பிறவி முழுதும் தொடரும்… ஆஆ…
பரதம் என்னும் நடனம்… ஆஆ…
பிறவி முழுதும் தொடரும்… ஆஆ…
ஆண் : விழி ஒளி பொழியும்…
அதில் பகை அழியும்…
ஆண் : விழி ஒளி பொழியும்…
அதில் பகை அழியும்…
சிவனின் நடனம் உலகாளும்…
பெண் : திரனதிரனனன…
ஆண் : தகிட தகிடதிமி…
பெண் : திரனதிரனனன…
ஆண் : நடனம்…
பெண் : திரனதிரனனன…
ஆண் : தகிட தகிடதிமி…
பெண் : திரனதிரனனன…
ஆண் : நாட்டியம்…
ஆண் : உலகம் சிவனின் தஞ்சம்…
அவன் பாதமே பங்கஜம்…
நர்த்தனமே சிவகவசம்…
நடராஜ பாத நவரசம்…
பெண் : திரனனன…
ஆண் : திரனனன…
பெண் : திரனனன…
ஆண் : திரனனன…
பெண் : திரதிரதிரதிரதிரதிரதிரதிர…
ஆண் : நாத விநோதங்கள் நடன சந்தோஷங்கள்…
பரம சுகங்கள் தருமே…
பெண் : அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்…
வீடு பேறு தருமே…
—BGM—
Notes : Naadha Vinodhangal Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. நாத விநோதங்கள் பாடல் வரிகள்.