| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | ஆல்பம் |
| தமிழ் நம்பி | டி.எம்.சௌந்தரராஜன் | டி.எம்.சௌந்தரராஜன் | முருகன் பாடல்கள் |
Sendhoor Kandhayya Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
துணை வந்தால் முருகையா…
வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா…
ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
—BGM—
ஆண் : தாயையா புவியெல்லாம் தாங்கும் நீ முருகையா… ஆஆஆ…
தாயையா புவியெல்லாம் தாங்கும் நீ முருகையா…
தூயோன் உன் திருவடியைத் தொழுகின்றேன் வேலையா…
தொழுகின்றேன் வேலையா…
ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
—BGM—
ஆண் : வேத மலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா… முருகா…
வேதமலர் தத்துவங்கள் விளங்கவில்லை முருகையா…
பாதமலர் போதும் அதை பணிகின்றேன் வேலையா…
பணிகின்றேன் வேலையா… முருகா…
ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
—BGM—
ஆண் : காற்றடித்து என் வாழ்வு கலைந்துவிட்டால் முருகையா…
முருகையா…
காற்றடித்து என் வாழ்வு கலைந்து விட்டால் முருகையா…
போற்றும் உன் பொன்னடியில் பூவாவேன் வேலையா…
பூவாவேன் வேலையா… முருகா…
ஆண் : செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
துணை வந்தால் முருகையா நான் வாழ்வேன் வேலையா…
செந்தூர் கந்தையா அருள் சேர்க்கும் குமரையா…
—BGM—
ஆண் : முருகா… முருகா… முருகா… முருகா…
Notes : Sendhoor Kandhayya Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Tamil Nambi. செந்தூர் கந்தையா பாடல் வரிகள்.

