பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா | இளையராஜா | சலங்கை ஒலி |
Vaan Pole Vannam Kondu Song Lyrics in Tamil
—BGM—
பெண் : வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
பெண் : ஆஹா… வெண்ணிலா மின்னிடும்…
கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே…
பல விந்தைகள் செய்தவனே…
ஆண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
—BGM—
ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே…
துள்ளிக்கொண்டு திரிந்தாயே…
—BGM—
ஆண் : மண்ணைத் தின்று வளர்ந்தாயே…
துள்ளிக்கொண்டு திரிந்தாயே…
பெண் : அன்னையின்றிப் பிறந்தாயே…
பெண்களோடு அலைந்தாயே…
மோகனங்கள் பாடி வந்து…
மோக வலை விரித்தாயே…
மோகனங்கள் பாடி வந்து…
மோக வலை விரித்தாயே…
ஆண் : சேலைகளைத் திருடி…
அன்று செய்த லீலை பல கோடி…
பொன்னான காவியங்கள்…
போற்றிப் பாடும் காதல் மன்னா…
ஆண் : வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
பெண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
—BGM—
பெண் : பெண்களுடை எடுத்தவனே…
தங்கக் குடை கொடுத்தவனே…
—BGM—
பெண் : பெண்களுடை எடுத்தவனே…
தங்கக் குடை கொடுத்தவனே…
ஆண் : ராச லீலை புரிந்தவனே…
ராஜ வேலை தெரிந்தவனே…
கீதையென்னும் சாரம் சொல்லி…
கீர்த்தியினை வளர்த்தாயே…
கீதையென்னும் சாரம் சொல்லி…
கீர்த்தியினை வளர்த்தாயே…
பெண் : கவிகள் உன்னை வடிக்க…
காலமெல்லாம் நிலைத்தாயே…
வானில் உந்தன் கானமெல்லாம்…
இன்றும் என்றும் வாழும் கண்ணா…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
ஆண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
பெண் : ஆஹஹா… வெண்ணிலா மின்னிடும்…
கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே…
பல விந்தைகள் செய்தவனே…
ஆண் : ஆஹஹா… வெண்ணிலா மின்னிடும்…
கன்னியர் கண்களில் தன்முகம் கண்டவனே…
பல விந்தைகள் செய்தவனே…
பெண் : ஆஹஹா… வான் போலே வண்ணம் கொண்டு…
வந்தாய் கோபாலனே…
பூ முத்தம் தந்தவனே…
Notes : Vaan Pole Vannam Kondu Song Lyrics in Tamil. This Song from Salangai Oli (1983). Song Lyrics penned by Vairamuthu. வான் போலே வண்ணம் பாடல் வரிகள்.