பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மு. மேத்தா | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | இதய கோயில் |
Yaar Veetil Roja Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…
ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…
ஆண் : ஒரு ராகம் புது ராகம்…
அதில் சோகம்தான் ஏனோ…
ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
—BGM—
ஆண் : ராகங்கள் நூறு அவள் கொடுத்தாள்…
கீதங்கள் நூறு அவள் தொடுத்தாள்…
ஆண் : ஜீவன் அங்கே என்னைத் தேடும்…
பாடல் இங்கே காற்றில் ஓடும்…
ஆண் : காணாமல் கண்கள் நோகின்றதோ…
காதல் ஜோடி ஒன்று வாடும் நேரம் இன்று…
ஆண் : ஓர் ஏழை வெண்புறா மேடையில்…
என் காதல் பெண்புறா வீதியில்…
பூங்காற்று போராடவே…
பூத்த பூவும் ஆற்றில் ஓடவே…
ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
—BGM—
ஆண் : வான் மேகம் மோதும் மழைதனிலே…
நான் பாடும் பாடல் நனைகிறதே…
ஆண் : பாடல் இங்கே நனைவதனாலே…
நனையும் வார்த்தை கரையுது இங்கே…
ஆண் : ஜென்மங்கள் யாவும் நீ வாழவே…
காதல் கொண்ட உள்ளம்…
காணும் அன்பின் இல்லம்…
ஆண் : ஓர் காற்றின் கைகளும் தீண்டுமோ…
என் காவல் எல்லையைத் தாண்டுமோ…
நியாயங்கள் வாய் மூடுமோ…
தெய்வமில்லை என்று போகுமோ…
ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
—BGM—
ஆண் : மேகம் தன்னை மேகம் மோதி…
மின்னல் மின்னுதோ… ஹோ…
மின்னல் இந்த நேரம்…
எந்தன் கண்ணில் மின்னுதோ…
—BGM—
ஆண் : ஒரு ராகம் புது ராகம்…
அதில் சோகம் தான் ஏனோ…
ஆண் : யார் வீட்டில் ரோஜா பூ பூத்ததோ…
கார் காலக் காற்றில் ஏன் வாடுதோ…
Notes : Yaar Veetil Roja Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Mu Metha. யார் வீட்டில் ரோஜா பாடல் வரிகள்.