எம்.எஸ்.விஸ்வநாதன்

சொன்னால்தானே தெரியும்

சொன்னால்தானே தெரியும்…
என்னை கண்ணால் பாரு புரியும்…
அழகி உனக்கு கோபம் எதற்கு…
ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு…

சொன்னால்தானே தெரியும் Read More »

சின்னக் கண்ணே

சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…

சின்னக் கண்ணே Read More »

நம்ம ஊரு சிங்காரி

நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
நம்ம ஊரு சிங்காரி சிங்கபூரு வந்தாளாம்…
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்…

நம்ம ஊரு சிங்காரி Read More »

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ

ஜ‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்…
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ… ஓஓ…
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை…
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ…

ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ Read More »

ராகங்கள் பதினாறு

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு…
நான் பாடும் போது அறிவாயம்மா…
பல நூறு ராகங்கள் இருந்தால் என்ன…
பதினாறு பாட சுகமானது…

ராகங்கள் பதினாறு Read More »

இனிமை நிறைந்த

இனிமை நிறைந்த உலகம் இருக்கு…
இதிலே உனக்கு கவலை எதுக்கு லவ்லி பர்ட்ஸ்…
புது இளமை இருக்கு வயதும் இருக்கு…
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு ஜாலி பர்ட்ஸ்…

இனிமை நிறைந்த Read More »

கடவுள் படைச்சான்

கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…
கடவுள் படைச்சான் உலகம் உண்டாச்சு…
மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு…
அட ஐயா மேலே சாமி வந்து ஆடும்…
சும்மா கேளு ஜோசியமே கூறும்…

கடவுள் படைச்சான் Read More »

நான் போக்கிரிக்கு

நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
போக்கிரிக்கு போக்கிரி ராஜா…
பக்கத்துல பட்டுல ரோஜா…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி… ஓஓ…
என்னைக்கும் நீதானடி எனக்கு பொண்டாட்டி…

நான் போக்கிரிக்கு Read More »

Scroll to Top