எம்.எஸ்.விஸ்வநாதன்

ஆலயமென்றால் ஆலயம்

ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…

ஆலயமென்றால் ஆலயம் Read More »

கேள்வியின் நாயகனே

கேள்வியின் நாயகனே… ஏ…
இந்தக் கேள்விக்கு பதில் ஏதய்யா…
இல்லாத மேடை ஒன்றில்…
எழுதாத நாடகத்தை…
எல்லோரும் நடிக்கின்றோம்…
நாமே எல்லோரும் பார்க்கின்றோம்…

கேள்வியின் நாயகனே Read More »

தென்றலது உன்னிடத்தில்

தென்றலது உன்னிடத்தில் சொல்லி வைத்த…
சேதி என்னவோ…
பெண்மையின் சொர்கமே…
பார்வையில் வந்ததோ…
காவியம் தந்ததோ…

தென்றலது உன்னிடத்தில் Read More »

என்னடா பொல்லாத

என்னடா பொல்லாத வாழ்க்கை…
அட என்னடா பொல்லாத வாழ்க்கை…
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா…
அட போகும் இடம் ஒண்ணுதான் விடுங்கடா சும்மா…
இதுக்கு போய் அலட்டிக்கலாமா…

என்னடா பொல்லாத Read More »

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்…
ராத்திரிகள் வந்துவிட்டால் சாத்திரங்கள் ஓடிவிடும்…
கட்டழகு பொண்ணிருக்கு…
வட்டமிடும் பாட்டு இருக்கு…
தொட்ட இடம் அத்தனையும்…
இன்பமின்றி துன்பமில்லை… தராரரீ… ஓம்…

எங்கேயும் எப்போதும் Read More »

மல்லிகப்பூ வாசத்திலே

ஓ… மல்லிகப்பூ வாசத்திலே…
உன்னை மல்லுக்கட்ட தோணுதடி…
செங்கரும்பு அங்கங்களை கண்ணிரெண்டும்…
தின்னுவிட பாக்குதடி…

மல்லிகப்பூ வாசத்திலே Read More »

Scroll to Top