பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கண்ணதாசன் | சீர்காழி கோவிந்தராஜன் | எம்.எஸ்.விஸ்வநாதன் | தேவி தரிசனம் |
Alayam Endraal Alayam Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
—BGM—
ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
ஆண் : காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்…
கனவாய் மாற்றும் ஆலயம்…
ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
—BGM—
ஆண் : சாலை வழியே தனியே சென்றால்…
தானும் வருவாள் பவானியே…
—BGM—
ஆண் : தாயே சரணம் என்று விழுந்தால்…
தன் கை கொடுப்பாள் பவானியே…
தாயே சரணம் என்று விழுந்தால்…
தன் கை கொடுப்பாள் பவானியே…
—BGM—
ஆண் : காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி…
காரிகைமார்கள் கூடுகின்றார்…
—BGM—
ஆண் : கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே…
காளியின் பெருமை பாடுகின்றார்…
கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே…
காளியின் பெருமை பாடுகின்றார்…
ஆண் : காளி திரிசூலி…
குழு : காளி திரிசூலி…
ஆண் : நீலி ஜெகன்மாதா…
குழு : நீலி ஜெகன்மாதா…
ஆண் : தேவி பராசக்தி…
குழு : தேவி பராசக்தி…
ஆண் : ஓம் சக்தி பவானி…
குழு : பவானி பவானி…
ஆண் : ஆலயமென்றால் ஆலயம்…
அதுதான் பெரியபாளையம்…
—BGM—
ஆண் : தாலியைக் காட்டி வேலியை நினைந்து…
தம்மை மறந்தே ஆடிகின்றார்…
—BGM—
ஆண் : தர்மம் என்பதை காணாதவர்கள்…
சன்னிதி முழுவதும் தேடுகின்றார்…
—BGM—
ஆண் : பாளையத்தம்மா இருப்பதை மறந்து…
பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்…
—BGM—
ஆண் : பட்டப் பகலில் கண்களை இழந்து…
பாதையை மாற்றி ஓடுகின்றார்…
—BGM—
ஆண் : தவறு நடந்தால் பாளையத்தம்மா
சக்தியை அங்கே காட்டுகின்றாள்
—BGM—
ஆண் : தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி…
தாயின் பெருமையை நாட்டுகின்றாள்…
—BGM—
Notes : Alayam Endraal Alayam Song Lyrics in Tamil. This Song from Devi Dharisanam (1981). Song Lyrics penned by Kannadasan. ஆலயமென்றால் ஆலயம் பாடல் வரிகள்.