பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ். ஜானகி | இளையராஜா | தம்பிக்கு எந்த ஊரு |
Kalyaana Mela Song Lyrics in Tamil
—BGM—
பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…
பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…
குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
—BGM—
பெண் : புது காத்து வீசுதடி…
பூ ஆட தோணுதடி…
அன்னம் போல் ஓடையில…
அருவி தண்ணி ஓடுதடி…
பெண் : வெள்ளி தெண்ட மீன போல…
துள்ளுதடி என் மனசு…
வெள்ளி தெண்ட மீன போல…
துள்ளுதடி என் மனசு…
பெண் : சில்லுவண்டு கண்ணு ரெண்டும்…
சுத்துது சொழலுது…
அள்ளி தண்டு மேனி எங்கும்…
சந்தனம் மணக்குது…
சுட்டு வைக்கும் வெட்கம் வந்து தள்ளாட… ஹோய்…
குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
—BGM—
பெண் : மலையேறி மேஞ்சு வரும்…
மணி கழுத்து வெள்ள பசு…
மாலையில வீடு வரும்…
ஜோடி ஒன்னு சேர்ந்து வரும்…
பெண் : மணி ஓசை கேக்கும் போது…
மயங்குது என் மனசு…
மணி ஓசை கேக்கும் போது…
மயங்குது என் மனசு…
பெண் : துள்ளி வரும் கன்று குட்டி…
முட்டுது மெறழுது…
முட்டி முட்டி பால் குடிக்க…
தாய் பசு அழைக்குது…
அந்த சுகம் என்ன சுகம் அம்மாடி… ஹோய்…
பெண் : கல்யாண மேள சத்தம் எங்கேயோ கேட்குது…
என்னமோ தோணுது…
கன்னியின் நெஞ்சுக்குள்ளே மொட்டாக மலருது…
சிட்டாக பறக்குது…
குழு : அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
அடி கரும்பு கடிச்சு திங்க ஆச வந்தாச்சு…
கொடி கரும்பு விட்டு மனம் பரப்ப நேரம் வந்தாச்சு…
—BGM—
Notes : Kalyaana Mela Song Lyrics in Tamil. This Song from Thambikku Entha Ooru (1984). Song Lyrics penned by Panchu Arunachalam. கல்யாண மேள சத்தம் பாடல் வரிகள்.