பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | காதல் ஓவியம் |
Poovil Vandu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நம் தம் நம் தனம்…
நம் தம் தனம் தம்த நம் தம்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்த நம்தம்…
—BGM—
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
ஆண் : பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
—BGM—
ஆண் : ராகம் ஜீவனாகும்…
நெஞ்சின் ஓசை தாளமாகும்…
கீதம் வானம் போகும்…
அந்த மேகம் பாலமாகும்…
தேவி எந்தன் பாடல் கண்டு…
மார்பில் நின்று ஆடும்…
ஆண் : நாதம் ஒன்று போதும்…
எந்தன் ஆயுள் கோடி மாதம்…
தீயில் நின்ற போதும்…
அந்த தீயே வெந்து போகும்…
நானே நாதம்… ம்ம்ம் ஆஅஆ…
ஆண் : தநம்தம் நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்த…
நம்த தம்த நம்த தம்த…
நம்த தம்த நம்தம்…
—BGM—
ஆண் : வானம் என் விதானம்…
இந்த பூமி சன்னிதானம்…
பாதம் மீது மோதும்…
ஆறு பாடும் சுப்ரபாதம்…
ராகம் மீது தாகம் கொண்டு…
ஆறும் நின்று போகும்…
ஆண் : காற்றின் தேசம் எங்கும்…
எந்தன் கானம் சென்று தங்கும்…
வாழும் யோகம் மேடும்…
எந்தன் ராகம் சென்று ஆடும்…
வாகை சூடும்… ஆஆ…
ஆண் : தநம்த நம்த தம்த…
நம்த தம்த நம்த தம்த நம்தம்…
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
பூவினம் மாநாடு போடும்…
வண்டுகள் சங்கீதம் பாடும்…
ஆண் : தம்தனம் தம்த நம்தம்…
தம்தனம் தம்த தம் தம்தம்தம்…
ஆண் : பூவில் வண்டு கூடும் கண்டு…
பூவும் கண்கள் மூடும்…
நம்தம் தம்த நம்தம் தம்த…
நம்தம் தம்தா நம்தம்…
Notes : Poovil Vandu Song Lyrics in Tamil. This Song from Kadhal Oviyam (1982). Song Lyrics penned by Vairamuthu. பூவில் வண்டு பாடல் வரிகள்.