பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | கே.ஜே. யேசுதாஸ் | இளையராஜா | கோயில் புறா |
Vedham Nee Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
—BGM—
ஆண் : கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
கருணை மேவும் பூவிழிப் பார்வையில்…
கவிதை இன்பம் காட்டுகிறாய்…
ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…
—BGM—
ஆண் : இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
இளைய தென்றல் காற்றினிலே…
இனிய சந்தப் பாட்டினிலே…
எதிலும் உந்தன் நாதங்களே…
நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
—BGM—
ஆண் : அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…
அண்டம் பகிரண்டம்…
உனை அண்டும் படி வந்தாய்…
ஆண் : தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…
தண்டை ஒலி ஜதி தருமோ…
கமல பாதம் சதிரிடுமோ…
ஆண் : மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே…
மலையும் கடலும் நதியும் அடியுன் வடிவே…
ஆண் : நெஞ்சம் இது தஞ்சம் என…
உனைத்தினம் நினைத்தது…
—BGM—
ஆண் : நித்தம் ஒரு புத்தம் புது…
இசைத்தமிழ் வடித்தது…
—BGM—
ஆண் : ஒருமுறை தரிசனமும் தருக…
இசையில் உனது இதயம் இசையும்…
மனம் குணம் அறிந்தவள்…
—BGM—
ஆண் : குழலது சரியுது சரியுது…
குறுநகை விரியுது விரியுது…
விழிக்கருணை மழை அதில் நனைய வரும்…
ஒரு மனம் பரவும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
நிலவு நீ கதிரும் நீ…
அடிமை நான் தினமும் ஓதும்…
ஆண் : வேதம் நீ இனிய நாதம் நீ…
Notes : Vedham Nee Song Lyrics in Tamil. This Song from Koyil Puraa (1981). Song Lyrics penned by Pulamaipithan. வேதம் நீ பாடல் வரிகள்.