பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | பி. சுசீலா & உமா ரமணன் | இளையராஜா | கோயில் புறா |
Amuthe Tamizhe Song Lyrics in Tamil
பெண் : சா… சா…
ரீ… ரீ…
கா… கா…
பா… பா…
சரிக… சரிக…
பெண் : சரிசரி கபகரி சரிகா…
சரிசரி கபகரி சரிகா…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா…
சுகம் பல தரும் தமிழ்ப்பா…
பெண் : சுவையோடு கவிதைகள் தா…
சுவையோடு கவிதைகள் தா…
பெண் : தமிழே நாளும் நீ பாடு…
தமிழே நாளும் நீ பாடு…
ஆண் : தமிழே நாளும் நீ பாடு…
பெண் : தமிழே நாளும் நீ பாடு…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
—BGM—
பெண் : தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்…
தேனூறும் தேவாரம் இசைப் பாட்டின் ஆதாரம்…
பெண் : தமிழிசையே… தனியிசையே…
பெண் : தரணியிலே… முதலிசையே…
பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்…
அதில் உலகம் மறந்து போகும்…
பெண் : ஊன் மெழுகாய் உருகும் கரையும்…
அதில் உலகம் மறந்து போகும்…
பெண் : பூங்குயிலே என்னோடு…
தமிழே நாளும் நீ பாடு…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
—BGM—
பெண் : பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்…
பொன்னல்ல பூவல்ல பொருளல்ல செல்வங்கள்…
பெண் : கலை பலவும்… பயில வரும்…
அறிவு வளம்… பெருமை தரும்…
பெண் : என் கனவும் நினைவும் இசையே…
இசையிருந்தால் மரணமேது…
பெண் : என் கனவும் நினைவும் இசையே…
இசையிருந்தால் மரணமேது…
பெண் : என் மனதில் தேன் பாய…
தமிழே நாளும் நீ பாடு…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
பெண் : சுகம் பல தரும் தமிழ்ப்பா…
தமிழ்ப்பா…
பெண் : சுவையோடு கவிதைகள் தா…
கவிதைகள் தா…
பெண் : தமிழே நாளும் நீ பாடு…
பெண் : அமுதே தமிழே…
அழகிய மொழியே எனதுயிரே…
Notes : Amuthe Tamizhe Song Lyrics in Tamil. This Song from Koyil PuraA (1981). Song Lyrics penned by Pulamaipithan. அமுதே தமிழே பாடல் வரிகள்.